பிராம்ப்டன் நகரில் இரு சிறுவர் கொலை. தந்தை கைது
பிராம்ப்டன் நகரில் இரு சிறுவர் கொலை சம்பந்தமாக சிறுவர்களின் தந்தை போலீசாரால் கைது. கடந்த நவம்பர் 7 12 வயது சிறுவனும் 9 வயது சிறுவனும் தங்களுடைய வீட்டினுள் இறந்து கிடந்தனர்.
போலீசார் இன்னும்...
கரி ஆனந்தசங்கரி அவர்கள் இசுகார்போரே தொகுதியில் மாபெரும் வெற்றி – கனடா தேர்தல் முடிவுகள்
லிபெரல் கட்சி சார்பில் இஸ்கார்போறோ-ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட கரி ஆனந்தசங்கரி அவர்கள் 63% வாக்குகளை பெற்று மீண்டும் தனது தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை தமிழர் ஒருவர் கனடா மண்ணில் தேர்தலில்...
டொரோண்டோ ஆரம்ப பாடசாலையின் வெளியே ஒரு சடலம் கண்டெடுப்பு
யோர்க் பாடசாலை வளாகத்தில் Oct 17 வியாழக்கிழமை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேட்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திடக்கிடமாக எதுவும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.