நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காளின் கீழே
விண் மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலெ
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலெ
தடுமாறிப் போனேன் அன்று உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை – நேசிக்கும்
நா நா ந ன நா ன நானா நா நா ந ன நா ன நானா
நா நா ந ன நா ன நானா ந
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காளின் கீழே
விண் மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலெ
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலெ
தடுமாறிப் போனேன் அன்று உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை – நேசிக்கும்
நா நா ந ன நா ன நானா நா நா ந ன நா ன நானா
நா நா ந ன நா ன நானா ந
கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் யன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டி தொட்டு பார்த்தேன் காற்றே ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தே வாடுதே ….
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ?
வாராதோ அந்நாளும் இன்றே ஹா ஹா
நா நா ந ன நா ன நானா நா நா ந ன நா ன நானா
நா நா ந ன நா ன நானா ந
ம்ம் ம்ம் ம்ம்
நா நா ந ன நா ன நானா நா நா ந ன நா ன நானா
நா நா ந ன நா ன நானா ந
என் தூக்கம் வேண்டும் என்றாய் தர மாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ள சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசிப் பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாடம் போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செலவை என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காளின் கீழே
விண் மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலெ
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலெ
தடுமாறிப் போனேன் அன்று உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை – நேசிக்கும்
நா நா ந ன நா ன நானா நா நா ந ன நா ன நானா
நா நா ந ன நா ன நானா ந
நா நா ந ன நா ன நானா நா நா ந ன நா ன நானா
நா நா ந ன நா ன நானா ந