உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போட வேணும் கூத்து
அடியே கூட்டை தாண்டி
பறந்து வா வெளியிலே
வெளியிலே…..
உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போட வேணும் கூத்து
அடியே கூட்டை தாண்டி
பறந்து வா வெளியிலே
வெளியிலே…..
வானம் நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
சொன்னபடி சொழலுமே சொழலுமே
சொழலுமே…..
அந்தி பகல் ஏது ஒன்னை மறந்தாலே
அத்தனையும் பேச பத்தலையே நாளே
மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை நித்தம் கேட்பேன்
இரண்டு விழியில்
உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
நேக்கா நீ கண்டபடி கண்ணசைக்க
மெதக்குறேன் மெதக்குறேன்
காத்தா நான் உள்ள வந்து உள்ள வந்து
உன்னுசுரை எடுக்கிறேன் எடுக்கிறேன்
ஒத்தை நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ணை இவ மூடி
போயிடுவேன் மேலே
கடலே காஞ்சாலும்
ஏழு மலையே சாய்ஞ்சாலும்
காப்பேன் உன்னை நானே
கலங்காதே கண்ணுமணியே
உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
ஓ ஓ ……..
உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ளே
ஓ ஓ ……..